ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு நான்காம் இடம்


மெரிக்காவின் வொஷ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. 

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த பட்டியலில்ஈராக் முதலிடத்தில் உள்ளதுடன் ஈராக்,  சோமாலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, கொலம்பியா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 10 இடங்களைப் பிடித்துள்ளன.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :