கஞ்சாவுடன் மூவர் கைது



பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சாவுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொத்துவில் மூன்றாம் கட்டையெனுமிடத்தில் வைத்து பொத்துவில் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே ஒரு கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 
 
அம்பாறை 2 ஆம் கட்டையை  சேர்ந்தவர்களே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர். 
இவர்களை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :