ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியல் பிரவேசம்?


னாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவை அரசியலுக்குள் இழுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக கோட்டை தொகுதி அமைப்பாளரான ரோஹிதபோகொல்லாகமயை நீக்கிவிட்டு அதற்கும் பதிலாக கோத்தாபய ராஜபக்ஷ  நியமிக்கப்படள்ளதாகவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதே வேளை தேசியப்பட்டியல் எம்.பியாக அவரை நியமிப்பது தொடர்பாகவும் அரச உயர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
ஆளும் கட்சிக்கு பிண்ணடைவாகவுள்ள கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கோத்தாபய ராஜபக்ஷ  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :