தீவிரமாக பரவி வரும் டெங்கு


ருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13,740 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாத்தில் மாத்திரம் 956 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 464 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகமாக 5244 பேர் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்க்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 2103 பேரும் களுத்துறையில் 934 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :