பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஐந்து சிறார்கள் பொலிஸாரால் மீட்பு


துளை கந்தேகெதர சாரணியா தோட்டத்தில் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஐந்து சிறார்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏழு வயது , ஐந்து வயது, மூன்று வயது, இரண்டு வயது மற்றும் ஒன்றரை வயது சிறார்களே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறார்கள் பதுளை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து பதுளை சிறுவர் இல்லம் மற்றும் பண்டாரவளை சுஜாதா சிறுவர் இல்லம் ஆகியவற்றில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :