கிரீன் வீச் பாடசாலையின் முதலாவது வருட தேர்ச்சியும்,பொருட்காட்சி நிக்ழ்வு






கிரீன் வீச் சர்வதேச பாடசாலையின் முதலாவது வருடத் தேர்ச்சியும் பொருட்காட்சியும் இன்று 14.06.2014 கிரீன் வீச் பாடசாலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார். 

இதன்போது பாடசாலை மாணவ மாணவிகள் பொருட்காட்சிக்கான தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். அதற்கான சகல வசதிகளையும் ஆசிரியைகள் வழங்கியிருந்தனர். இங்கு உரையாற்றிய நகரபிதா ஹில்மி மஹ்ரூப் இவ்வாரான சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையானது மாணவரகளின் திறமைகளை வெளிக்காட்டக்கூடியதாக அமைகின்றது. இங்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகமானது போற்றுதற்குரியதே அத்தோடு இந்தக் கல்வியானது இபாதத்துடன் கூடிய கல்வியாக அமைய வேண்டும் என்பதுதான் முக்கியமானதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :