சூர்யாவை புரிந்துகொள்ள முடியவில்லை!


மிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். மணி ரத்னத்திற்கு பிறகு மௌனத்தையும் அழகாக காட்டுவது என்றால் இவர் தான்.சூர்யாவை வைத்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல், இப்படங்கள் சூர்யாவின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே தூக்கி சென்றது என்று சொன்னால் கூட மிகையாகது.

ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்த நிலையில்,தற்போது கௌதம் ஒரு பேட்டியில் சூர்யா பற்றி மனம் திறந்துள்ளார். இதில் ‘சூர்யா எந்த மாதிரி கதையை தேர்ந்தெடுப்பார், அவருடைய ஸ்டைல் என்ன, என்பது அனைத்தும் எனக்கு தெரியும் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தான் நிஜம், மேலும் வாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார். -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :