பொது பல சேனாவிற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுங்கள் - அரசிடம் MAR கோரிக்கை

அளுத்கம சம்பவம் தொடர்பில் தாம் முழுமையான வருத்தத்தை தெரிவிப்பதாக M.A.R விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

கடந்த காலங்களில் நாட்டில் எத்தனையோ பொதுக்கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. அவ்வப்போதேல்லாம் உரிய தரப்பினர் உயரிய ஒழுக்கத்தை கடை பிடித்திருப்பதை காண முடிகிறது. ஆனால் ஒரு பொதுக் கூட்டத்தை கூட நேர்த்தியாக நடத்த முடியாத பொது பல சேனா அளுத்கமவில் நேற்று தனது அத்துமீறல்களை கட்டவிழ்த்துள்ளது. 

இது தொடர்பில் அரசு தலையிட்டு பொது பல சேனாவிற்கு நாகரீகத்தை கற்றுக்கொடுக்க புதிய சீர்திருத்த பள்ளிகளை அமைக்குமாறு அரசாங்கத்திடம் விரயமாக கோரிக்கை விடுப்பதாகவும்இ இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் அரசுக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவே அமையும் என்பதால் தங்களின் மௌன விரதத்தை கலைத்துவிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினரை வலியுறுத்துவதாகவும் அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :