முன்னிலைக்குச் செல்லவிருக்கும் அட்டாளைச்சேனை- மாவட்ட ஆயுர்வேதிக் வைத்திய சாலை






பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் தொற்றா நோய் சிகிச்சை முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் வைத்திய முகாமுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொற்றா நோய் தொடர்பாக மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.கே.சம்சுதீனுக்கு வைத்தியசாலை அடயாள அட்டையை வழங்கி வைத்ததை அடுத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தையும் பார்வையிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :