கூட்டணி(SLMC, ACMC) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளன
நேற்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியன தமது வேட்பு மனுக்களை மொனராகலை மற்றும் பதுளை ஆகிய இரு மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளதுடன், ‘ஜனசெத பெரமுன’, ‘எமது தேசிய முன்னணி’ ஆகிய கட்சிகளும் நேற்று மொனராகலை மாவட்டத்தில் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இதற்கு முன்னர் மெளபிம ஜனதா கட்சி, ஜனதா பெரமுன கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதுடன் 11 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜுலை 30ம் திகதி காலை 8.30 மணிக்கு பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டது.LM
0 comments :
Post a Comment