ஜனா­தி­பதி தேர்தல் குறித்து எவருடனும் பேச்சுவார்த்தை நடத்­தாது- ஹஸன் அலி

னா­தி­பதி தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எந்தத் தரப்­பு­டனும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்­தாது என்றும் அதற்­கான அவ­சி­யமும் கிடை­யாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரி­வித்துள்ளார் .

ஜனா­தி­பதி தேர்­தலில் தமக்கு ஆத­ரவு வழங்­கும்­படி ஜக்­கிய தேசி­யக்­கட்சி முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் பேச்சுவார்த்தை நடத்­தி­யதா என அவ­ரிடம் வினவப் பட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளார் .

ஜக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி தேர்­தலில் தமது வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கும்­படி எதிர்க்­கட்­சி­க­ளு­டனும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளு­டனும் உத்­தி­யோ­கப்­பற்­ற ற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை முன் னெடுத்து வருவதாக அக்கட்சியின் செளலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :