ஹம்பந்தோட்ட கற்பினித் தாய்மார்களுக்கு போசக்கு உணவு வழங்கும் நிகழ்வு!

அஸ்ரப் ஏ சமத்-

வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் ஹம்பந்தோட்ட வலஸ்முல்ல பிரதேச வாழ் கற்பினித் தாய்மார்களுக்கு போசக்கு உணவு கொண்ட பொதிகள் வழங்கி வைகக்பட்டன. 

அருகில் கடற்றொலில் பிரதியமைச்சர் வெத ஆராச்சியும் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -