ஹம்பாந்தோட்டையில் பதற்றம்,ஒருவர் வைத்தியசாலையில்!

ம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கட்டுமான பணியாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிய ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஜூப் வாகனத்தில் அங்கு சென்றுள்ளனர். 

அதன்போது பொலிஸ் ஜூப், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது மோதியுள்ளது. காயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

அதன்பின் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் ஜீப் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -