பரிட்சையில் ஒரே விதமான புள்ளிகளை பெற்ற இரட்டை பிறவிகள்..!

ஹனிபா ஹசீன்-
புத்தளம், உளுக்காப்பள்ளம் நவோதயப் பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டை பிறவிகளான ஆமினா அமீன் , ஆயிஷா அமீன் ஆகிய இரு மாணவிகளும் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் ஒரே விதமான 156 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்கள் 

இருவரும் இருவேறு பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதியதும் 
துறைமுக அதிகாரி அமீன் ஆசிரியை சல் சபீல் ஆகியோரின் கனிஷ்ட புதல்விகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -