முஹர்ரம் மாதத்தை வரவேற்குமுகமாக சமய நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஹிஜ்ரி 1437 இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு முஹர்ரம் மாதத்தை வரவேற்குமுகமாக சமய நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன் தலைமையில் இன்று (14) திணைக்களத்தில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் ஹக்கானியா அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் நஸார் ரஹ்மான் (மசூதி) விஷேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் நஷீல் அஹமட், கண்ணகாளர் நஷீமுல் ஹக் உட்பட சகல அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -