தெஹிவளை பொலிஸின் ஏற்பாட்டில் முவின சிவில் அமைப்பின் ஒன்று கூடடல்..!

அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை பொலிஸ் உட்பட்ட பகுதி வாழ் தமிழ் முஸ்லீம் பௌத்த மக்கள் கொண்ட சிவில் சமுகத்தினா் ஒன்று கூடடல் நிகழ்வு (24) ஆம் திகதி தெஹிவளை மேயா் இல்லத்தில் தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு தெஹிவளை கல்கிசை பொலிஸ் அத்தியட்சகா் ஜானக்க குணதிலக்கவும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா் சட்டத்தரணி கீா்த்தி உடவத்தையும் கலந்து கொண்டாா். 

அத்துடன் தெஹிவளை மாநகர சபை உறுப்பிணா்கள் பள்ளிவாசல்கள் தலைவா்கள் மற்றும் ஆலோசனையில் உள்ள இலக்ரோனிக் பொறியியலாளா் அஸ்மி கலந்து கொண்டனா். இந் நிகழ்வின்போது சிவில் அங்கத்தவா்களுக்கு பொலிஸ் அத்தியட்சகரினால் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -