மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு..!

த்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணியொருவரிடமிருந்து 65 மில்லியன் ரூபா பணத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரிடமிருந்தே இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

FZ 551 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் இன்று முற்பகல் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெலிங் பவுண், ரியால் மற்றும் டினார் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் பணம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -