கல்முனைக்கு விடிவுகாலம் கிடைக்க ஏ.ஆர்.எம்.மன்சூர் மாநகர முதல்வராகவேண்டும்

அவதானி-
ல்முனை வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக சேவைகள் பல செய்து சாதனைகள் படைத்து விட்டு இளையவர்களுக்கு இடம்கொடுத்து ஓய்ந்திருக்கும் முன்னாள் வர்த்தக வானிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரை இன்று கல்முனை மக்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பிருக்காது.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இச்சேவையாளனின் புதல்வரான ரஹ்மத் மன்சூர் களமிறங்கி மாநகர முதல்வர் எனும் கிரீடம் சூடவேண்டும். அப்போதுதான் கல்முனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -