ஜனவரி 1 முதல் டிக்கெட் இன்றி பயணித்தால் கிடைப்பது இதுதான்..!

திர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அனுமதி சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்தால் ரூபாய் 5000 அபராதமும், அனுமதி சீட்டின் விலையின் இரண்டு மடங்கு கட்டணமும் செலுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில நாட்களில் புகையிரத போக்குவரத்து இடம் பெறும் அனைத்து பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்ப தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -