மாத்தறை: 28 வயதான ஆசிரியை கடத்தப்பட்டார்..!

மாத்தறை, ஊருபொக்க - இந்தோல பிரதேசத்தில் , ஆசிரியையொருவர் இனந்தெரியாதோரால் கட த்திச் செல்லப்பட்டுள்ளார்.

மாத்தறை தம்பால வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை 28 வயதானவர் எனவும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -