கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றிக் கொண்டது..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்று (09) நன்பகல் கொழும்பு குணசிங்கபுர அரச பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றிக் கொண்டது. 

சம்பவத்தின்போது தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதுடன் பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -