ஹிக்கடுவையில் துப்பாக்கி சூடு - சம்பவத்தில் இருவர் பலி

ஹிக்கடுவ பிங்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு இளைஞர்களே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போதே இவர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -