மஹிந்த ராஜபக்ஷ மகனுக்காக தாக்கல் செய்த பிணை மனு 29ம் திகதி பரிசீலணை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் பிணை விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 29ம் திகதி குறித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யோசித்த ராஜபக்ஷவுக்கான பிணை மனுவை தாக்கல் செய்ய இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தமை குறுப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -