அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு..!

டந்த அரசாங்க காலத்தில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த தற்போதைய அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோர் பாரிய லஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கையாடல்கள் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவே இவர்கள் அழைக்கப்படவுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது.dc

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -