ஜனாஸா அறிவித்தல்...!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளரும், கல்குடா ஸூறா சபையின் ஆலோசகருமான எஸ்.ஏ.எம்.றியாஸ் அவர்களின் தாயார் இன்று அவருடைய மறுவாழ்க்கைகாக இறையடி சேர்ந்துள்ளார் என்பதனை இணைய நாளிதல் வாசகர்களுக்கு அறியத்தருதருவதோடு, இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஹூன். 

அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் மறு வாழ்ககை கிடைப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்குமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன். 

ஜனாஸா தொழுகை சம்பந்தமாக கீழ் கானும் தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் 0775868171.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -