காத்தான்குடி சமூக மேம்பாட்டுகான மக்கள் ஒன்றியத்தினால் 12.03.2016 மாபெரும் இரத்த தான நிகழ்வு

ஜுனைட்.எம்.பஹ்த்-

காத்தான்குடி சமூக மேம்பாட்டுகான மக்கள் ஒன்றியத்தினால் 12.03.2016 ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இவ் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இவ் மாபெரும் இரத்ததான நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கி உயிர்காத்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அன்பை பெற்றுக்கொள்வோமாக..

‘எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்’.
(அல் குர்ஆன் 5:32)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -