பொலன்னறுவை ஹைரிய்யா நிறுவனத்தினால் 50 குடும்பங்களுக்கான நிதி உதவி




இக்பால் அலி

பொலன்னறுவை ஹைரிய்யா நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்காக 50 குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு கதுருவெல மாணிக்கம்பிட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் 8-03-2016 வழங்கி வைக்கப்பட்டது ஹைரிய்யா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம். சீ. துவான் மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் சமய கலாசாரப் பொறுப்பதிகாரி எம். எஸ் அப்துர் ரவூப், யுனிலிவர் கம்பனியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -