அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் (Ampara District Journalists' Forum ) மாதாந்த ஒன்றுகூடல் நாளை



யு.எல்.எம். றியாஸ்-

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் (Ampara District Journalists' Forum ) ஒன்று கூடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு (22.03.2016) பொத்துவில் அருகம்பையில் நடைபெறவுள்ளது.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.பகுறுதீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் போரத்தின் எதிர்கால செயற்பாடுகள்,அங்கத்தவர்களின் நலன் சார் விடயங்கள் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதே வேளை, இக்கூட்டத்தில் புதிதாக 06 ஊடகவியலாளர்கள் இணைய இருப்பதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் (Ampara District Journalists' Forum) செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் தொிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -