புனித ரமழானை வரவேற்க்க காத்தான்குடி பேரீச்சை மரங்களும் ஆயத்தம் -படங்கள்

ஜுனைட்.எம்.பஹத்-

த்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே சுமார் 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் இப் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீத்த மரங்களில் பேரீத்தம் பழங்கள் பூத்தும் காய்த்தும் காணப்படுகின்றது.

மேற்படி பேரீத்தம் மரங்கள் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக 2008-2009 காலப்பகுதியில் தற்போதைய இராஜாங்க அமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் உருவானதாகும்.

இப் பேரீச்சை மரங்கள் கடந்த வருடத்தை விட இந்த வருடமும் அதிகமான மரங்களில் பேரீத்தம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -