அரசியல் அமைப்பு பேரவை குறித்த யோசனை ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அரசியல் அமைப்பு பேரவை குறித்த யோசனை ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு பேரவை அமைப்பது குறித்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடத்தப்படவிருந்தது.

எனினும், வாக்கெடுப்பிற்கு விடாமலேயே எதிர்ப்பு ஏதுவுமின்றி அரசியல் அமைப்புப் பேரவை குறித்த யோசனை சற்று முன்னர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த ஜனவரி மாதம் இந்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -