புலி, தெறி தயாரிப்பாளர்கள் மோதல்...?

விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படத்தை விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் விஜய்யின் தெறியை கலைப்புலி தாணுதயாரித்துள்ளது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக செல்வகுமார் ஒரு சிலருடன் உண்ணாவிரதம் இருந்தார்.

இதை தொடர்ந்து வருகிற 27ம் தேதி கூடுகின்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், உண்ணாவிரதம் இருந்தவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். மேலும், செல்வகுமார் கஷ்டத்தில் இருந்த போது பல உதவிகளை நான் செய்துள்ளேன் என தாணு கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -