மலையகத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு..!

க.கிஷாந்தன்-
லையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 25.03.2016 அன்று பெரிய வெள்ளிக்கிழமை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையிட்டு பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிராரத்தனை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அந்தவகையில் தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை மற்றும் சிலுவை பவனியையும் படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -