அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம்...!

சப்னி-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) காலை9.45 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக சமேளனத்தின் செயலாளர்எஸ்.எல்.அஸீஸ் இன்று (23) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விஷேடபொதுச்சபைக்கூட்டத்தில் சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறினார்.

மேலும், சம்மேளன யாப்பு விதிகளில் சில திருத்தங்கள் இடம்பெறவுள்ளதால் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டுள்ளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -