பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிலம் தொடர்பில் நிரூபமா ராஜபக்ஷ வாக்குமூலம்...!

முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் கம்பஹா பகுதியில் உள்ள 16 ஏக்கர் நிலம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சமூகமளித்து வாக்குமூலமொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -