சோபித தேரர் கொலையா? இயற்கை மரணமா? (வீடியோ)

அனஸ் அபாஸ்-
ண்மையில் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது உண்மையிலேயே இயற்கை மரணமா? என்ற விவாதம் தற்போது நாட்டில் சூடு பிடித்துள்ளது. இந்த சந்தேகங்கள் உண்மையானதா? அல்லது இதன் பின்னணியில் அரசியல் பின்புலங்கள் இருக்கின்றனவா? 

நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று கோரி சிவில் அமைப்புக்கள் நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜர் தொடர்பில் உலப்பனே சுமங்கள தேரர் மற்றும் NFGG தவிசாளர் நஜாஹ் முஹம்மத் ஆகியோர் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்! >>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -