நாடாளுமன்றிற்குள் மின் விளக்கை எடுத்து வந்த எம்.பி...!

நாடாளுமன்ற அவைக்குள் மின் விளக்கு ஒன்றை எடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடியை சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்ட பின்னர், சபாநாயகர் அவரை எச்சரித்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இப்படியான சம்பவம் மீண்டும் நடைபெறாதபடி பார்த்து கொள்வதாகவும் அவர் கூறியதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -