தொழிற்பயற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம் திறந்துவைப்பு...!



ஹிரா பொளண்டேசனின் முயற்சியால் காத்தான்குடி அல்மனார் அல்முனீரா பெண்களுக்கான தொழிற்பயற்சி மற்றும் இஸ்லாமிய பாடநெறிக்கான நிலையம் இன்று அஷ்சேய்க் அப்துல் அஸிஸ் யஹ்யா அல் ரஷீத் அவர்களால் திறந்து வைக்கபட்டது. 

இந்நிகழ்வில், ஹிரா பொளண்டேசன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -