இன்று தேசிய துக்கதினம்..!

ண்டி – அஸ்கிரிய மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

கடந்த 9ம் திகதி குளியல் அறையில் வழுக்கி வீழ்ந்த நிலையில், கண்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் காலமானார்.

உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரரின் மறைவினை அடுத்து மஹாநாயக்க தேரராக தெரிவு செய்யப்பட்ட கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரர் 10 மாதங்கள் அப்பதவியை வகித்தார். உயிரிழக்கும் போது அவர்குக்கு 93 வயது.

அவரது இறுதி சடங்கு அஸ்கிரிய காவற்துறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் தேசிய சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -