யாழ்ப்பாணம்: மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலையே பலியாகினர்.

இச்சம்பவம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் இன்று பி ப 2-30 மணியளவில் .இடம்பெற்றது.

இதன் போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்த இரு இளைஞர்களும் வேக கட்டுப் பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகினர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -