சவுதியில் பெண் எஜமான் மற்றும் அவரது மகளை கொலை செய்த பணிப் பெண்...!

சவுதியின் ரியாத்தில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தனது பெண் எஜமான் மற்றும் அவரது மகளை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவர் தனது எஜமானான 65 வயதுப் பெண் மற்றும் 30 வயதான அவரது மகள் ஆகியோரையே கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களது உடலை இறைச்சி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டியுள்ள சந்தேகநபரான பெண் பின்னர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த பணிப்பெண்ணிடம் மனநோயாளிக்கான அறிகுறிகள் தென்பட்ட தாகவும், ஏதாவது மோதல் காரணமாக அது அதிகரித்திருக்கக் கூடுமெனவும் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -