வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ க்கு சத்திய ஜோதி கௌரவ பட்டம்


பி.எம்.எம்.எ.காதர்- 

லைக் கமாலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வும்,நம்நாடு நற்பணிப் பேரவையின் கீர்த்திமிகு கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(28-02-2016)கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்தன மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் இங்கு புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலை முதல்வராகவும்,தேசமான்னிய அப்துல் கையூம் தலைவராகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் 14 பேர் கௌரவிக்கப்பட்டனர் இதன் பொது கலை,இலக்கிய,சமூக சேவை மற்றும் ஊடகத்துறை என்பவற்றிற்கு ஆற்றிவரும் சேவைக்காக சம்மாந்துறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ க்கு சத்திய ஜோதி கௌரவ பட்டம் வழங்கி பாராட்டிய போது பிடிக்கப்பட்ட படம். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -