காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து - ஒருவர் பலி

S.சஜீத்-
11.03.2016 நேற்று இரவு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று இன்று அதிகாலை வேளையில் குருநாகல் கொக்கரல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இதில் பயணித்தவர்களில் காங்கேயனோடை பகுதியை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயதுடைய முஹம்மது பஷீர் என்பவர் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மற்றும் பலர் காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பெலிஸார் மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -