சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தின் மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவம்







எம்.ஐ. சம்சுதீன்-

சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தின் மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவம் பாடசாலை காலை ஆராதணை வைபவத்தில் இடம் பெற்றது.

இவ்வைபவம் அண்மையில் கல்லூரி அதிபர் எம்.எம்.நபார் தலமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.கப்பார் கலந்து கொண்டு மாணவத்தலைவி ஒருவருக்கு அடையாள அட்டையை அணிவிப்பதையும் அருகில் பாடசாலை பகுதித் தலைவர் , ஆசிரியர்களையும், பிரதம அதிதியுடன் மாணவத்தலைவர்களும் ,அதிபரும், ஆசிரியர்களும் குழுவாக எடுத்து கொண்ட படத்தையுமே காண்கிறீர்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -