பெண்ணுக்குரிய கெளரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்குவோம் - றிப்கான் பதியுதீன்

மூகத்தின் சிறப்பான இருப்புக்கும் முன்னோக்கிய பயணத்திற்கும் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணம் செய்து பெண்ணானவள் வழங்கும் பங்களிப்பை நாம் மிகவும் மதிக்க வேண்டும் 

பெண்ணுக்குரிய கெளரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்கி அவளை முன்னேற்றகரமான சமூகப்பயனத்தில் பங்காளியாக சேர்த்துக்கொள்வது முழு சமூகத்தினது பொறுப்பாகும் தமது அறிவு மனப்பாங்கு திறன்களை செழுமைப்படுத்திக் கொண்ட நிலையில் அப்பணியில் தாமும் பங்காளர்களாக ஆகுவதற்கு அனைத்து இலங்கை மகளிருக்கும் இயலுமாக அமையட்டும் என பிரார்த்திப்பதுடன் சர்வேதேச மகளீர் தினம் சிறப்பாக அமைய எனது நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரிப்கான் பதியுதீன்,
வடமாகானசபைஉறுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -