பிரதமர் ரணில் கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயம்..!

கிழக்கு மாகாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர் கிழக்கு மாகாண கடல் வழி மார்க்கமாக மீன்பிடி துறைமுகங்களையும், சுற்றுலாத்துறை தளங்களையும் பார்வையிட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -