இவர்களைத் தெரியுமா..?

ந்த நாட்களில் சமூக வலைகளில் "பருந்து ஒன்றை சில அநியாயக்காரர்கள் உயிருடன் தோல் கழற்றி கொடும்பாவம் செய்யும் படங்கள் வெளியாகி பலரையும் உலுக்கி உள்ளதுடன் பேசுபொருளாகவும் காணப்படுகின்றது அறிந்ததே..

இது தொடர்பில் விசாரித்த போது 2009 இலக்கம் 22 சட்ட ஷரத்தின் படி, விலங்குகளை கொடுமை படுத்தும் சட்டத்தில் இந்த நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என Freedom Sri Lanka Foundation மற்றும் Let Them Live அமைப்புகள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பிட்ட நபர்களை தெரிந்தவர்கள்
0703 303 0220703 303 022 அல்லது 0713 664 019 இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தரவும் .

அவர்களின் படங்கள்..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -