மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்..!

கைத்தொழில் வர்த்தக அமைச்சும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனமும் (UNIDO) இணைந்து நடத்திய ‘’மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலானா பட்டறை நிகழ்ச்சி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. 

பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கௌரவ அதிதியாக அமைச்சின் செயலாளார் டி எம் கே பி தென்னக்கோனும் கலந்து கொண்டனர். 

யுனிடோ நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் நவாஷ் ரஜாப்தீன், யுனிடோ சிரேஷ்ட அதிகாரிகளான அண்டோனியோ லெவிஷ்ஷனோஸ் ஆகியோர் உட்பட பட்டறையை நடாத்தின்ர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -