மக்கள் நலன் கருதி ஓட்டமாவடி மீன் சந்தையை திறப்பதற்கு முதலமைச்சர் நஸிர் துரித நடவடிக்கை

ட்டமாவடி மீன் மார்கட் திறப்பதற்கான கலந்துரையாடல் நேற்று மாலை ஏறாவூரில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த மீன் வாடி வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளையும் அவசரமாக மீன் சந்தை திறக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.

அந்த வகையில் எதிர் வரும் 20/03/2016 ஞாயிற்றுக் கிழமை திறப்பதற்கு கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் அவர்களினால் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -