காத்தான்குடி: 1000 குடும்பங்களுக்கு குடி நீர் வசதியை வழங்கிய மு.கா



ஷபீக் ஹுஸைன்

காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் சுமார் 1000 இற்கும் மேற்பட்ட குடும்ங்கள் பயன்பெறும் வகையிலான குடி நீர் குழாய் பெருத்தும் நிகழ்வு நேற்று (21) நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலான, மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாருக், மாஹிர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சுர், முபீன் உட்பட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர், உயரதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -