இளம் பெண் ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்து 18 பேர் பாலியல் துஷ்பிரயோகம்..!

ந்தியா - அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை மயக்கமருந்து கொடுத்து 18 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உள்ளனர். 

இது குறித்து அந்த பெண் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்த பெண்ணின் பெற்றோர்கள் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றதால் அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அவர்கள் வீட்டு வேலியை தாண்டி வந்தனர். 

பின்னர் இளம் பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து கலந்த துணி காட்டி அவரை மயக்கமடைய செய்துள்ளனர். 

பின்னர் அவரை ஊரின் ஒதுக்குபுறமான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவ்வாறு 18 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள அனைவரும் அதே ஊரை சேர்ந்தவர்கள்தான் அனைவரையும் பாதிக்கபட்ட பெண்ணுக்கு தெரியும் ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -